What's new?
Latest photo

CICT Chennai official

865 posts
Follow Us
cict_chennai
on September 07, 2025
தமிழில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் இந்தி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முனைவர் கிர...
PostPhoto
cict_chennai
on September 06, 2025
தொல் தமிழ்ச்சமூகத்தில் அறுவைச் சிகிச்சை முறை தமிழ்ச்சமூகத்தின் தொன்மைக் காலத்தில் காயம்பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முறையினைச் சங்கப் பாடல் ...
PostPhoto
cict_chennai
on September 05, 2025
குழந்தைச் செல்வம் குறித்து தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது? குழந்தைகளின் குறும்புத்தனமான செயல்களைப் பாண்டிய அரசன் அறிவுடைநம்பி தன் பார்வையிலிருந்து எப்படி விவரி...
PostPhoto
cict_chennai
on September 04, 2025
#சிலப்பதிகாரம் ஏன் குடிமக்கள் காப்பியமானது? புலவர்கள் அரசர்களைப் புகழும் மரபிலிருந்து மாறி அரசவம்சத்தைச் சேர்ந்த ஒருவர் குடிமக்களைப் பாடிய நூலாகச் சிலப்பதிகாரம்...
PostPhoto
cict_chennai
on September 03, 2025
#இந்திரன் அழைத்தபோதும் சொர்க்க லோகம் செல்ல மறுத்த ஒரு மனிதரின் கதை. பசித்தவர்க்கு உணவு அளித்துப் பழகிய ஒருவர் அந்த உணவை வாங்க ஆளில்லை என அறிந்து தன் உயிரையே விட...
PostPhoto
cict_chennai
on September 02, 2025
#செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "#செம்மொழித் தமிழை செயற்கை நுண்ணறிவுடன் நூலகங்களோடு ஒருங்கிணைத்தல்" (02.09.2025 & 04.09.2025) பயிலரங்கின் தொடக்க ...
PostPhoto
cict_chennai
on September 02, 2025
செல்வத்தின் பயன் என்ன? அரசராக இருந்தாலும் வேட்டைக்காரராக இருந்தாலும் இந்த உலகத்தில் அவர்களின் தேவை என்ன என்பதை மிக அழகாக விளக்குகிறது இந்தச் சங்கப் பாடல். What...
PostPhoto
cict_chennai
on September 01, 2025
#தூக்கம் என்பது யாருக்கெல்லாம் இருக்காது? தூக்கம் என்ற சொல்லைப் பழங்காலத்தில் எவ்வாறு அழைத்தனர் என்பதோடு யார் யாருக்கெல்லாம் தூக்கம் இருக்காது என்பதையும் #நான்...
PostPhoto
cict_chennai
on August 31, 2025
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறுங்காணொளிகளைப் பின்வரும் சமூக ஊடகங்களில் நாள்தோறும் பார்த்திட Watch the Reels of the Central Institute of Classica...
PostPhoto
cict_chennai
on August 30, 2025
பார்வை என்பதன் பொருள் தெரியுமா? ஒரு காட்டு யானையை விரட்ட கும்கி யானையைப் பயன்படுத்துவது போல ஒரு மானைப் பிடிக்க இன்னொரு மானைப் பயன்படுத்தினால் அந்த மானின் பெயர...
PostPhoto
cict_chennai
on August 29, 2025
பயிலரங்கம் 19: #செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய "#பேச்சு மற்றும் #செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கான #பள்ளி ஆசிரியர்களுக்குச் #செயற்கை #நுண்ணறிவைக்...
PostPhoto
cict_chennai
on August 29, 2025
#தமிழ் மொழியில் #திருவள்ளுவரால் எழுதப்பட்ட #திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் ஹிந்தி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் பேரா. ஸ்கந்த் குமார் ம...
PostPhoto
cict_chennai
on August 28, 2025
பயிலரங்கம் 17:  “#தமிழகக் #கலைகளும் #பனுவலாக்கமும்” (19.08.2025-29.07.2025) எனும் #நுண்ணாய்வுப் பயிலரங்கின் நிறைவு விழா அழைப்பிதழ், நாள்: 29.08.2025 Workshop 1...
PostPhoto
cict_chennai
on August 28, 2025
பயிலரங்கம் 23: அறிவிப்பும் அழைப்பும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் “#தமிழ்ப் #புறப்பொருளிலக்கண மரபு” என்னும் பயிலரங்கை 17.09.2025 முதல் 26.09.2...
PostPhoto
cict_chennai
on August 28, 2025
பயிலரங்கம் 19: #செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் " #பேச்சு மற்றும் #செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கான #பள்ளி ஆசிரியர்களுக்குச் #செயற்கை #நுண்ணறிவை...
PostPhoto