What's new?
Latest photo

CICT Chennai official

867 posts
Follow Us
cict_chennai
on August 09, 2025
பணியும் ஓய்வும்…  தமக்காக பணிசெய்த #காளை மாட்டிற்கும் படகிற்கும் #தமிழ்ச்சமூகம் ஓய்வுதந்த முறையை #நற்றிணைப் பாடல் மூலம் விளக்குகிறது இந்தக் காணொலி. Service and...
PostPhoto
cict_chennai
on August 08, 2025
பயிலரங்கம் 15:  செ.த.ம.நி நடத்திய "#மலையாள #மொழி ஆய்வாளர்களுக்குத் #தமிழ்ச் #செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்"  (29.07.2025 - 07.08.2025) நிறைவு விழாத் தொகு...
PostPhoto
cict_chennai
on August 08, 2025
தமிழ் மொழியில் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் சம்பல்புரி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் சாபித்ரி திரிபாதி.  स...
PostPhoto
cict_chennai
on August 07, 2025
#அகப்பொருள் #இலக்கணமும் பெயர் சொல்லும் #மரபும்  #தமிழ் #அகப்பொருள் இலக்கணத்தில் ஒருவர் பெயரை நேரடியாகச் சுட்டிச் சொல்லக்கூடாது என்பதை முதன்முதலாகப் பதிவுசெய்தவர...
PostPhoto
cict_chennai
on August 06, 2025
#தமிழ் #மொழியில் #திருவள்ளுவரால் எழுதப்பட்ட #திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் #பகேலி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் பிரியான்ஷூ குஷ்வாஹா. ...
PostPhoto
cict_chennai
on August 05, 2025
இல்லற வாழ்விற்கு எது தேவை? இன்றைய இல்லற வாழ்வையும் சங்க கால இல்லற வாழ்வையும் ஒப்பிட்டுப் பேசுகிறது இந்தக் காணொலி. What are the basic needs of married life? Thi...
PostPhoto
cict_chennai
on August 04, 2025
சிபிச்சக்கரவர்த்தியும் உயிர்நேயமும். புறாவுக்காகத் தன்னைத் தந்தவர் #சிபிச்சக்கரவர்த்தி. அந்த வரலாற்றை #புறநானூற்றுப் புலவர் எடுத்துக்கூறி எப்படி இரண்டு குழந்தை...
PostPhoto
cict_chennai
on August 03, 2025
தமிழ் மொழியில் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் ஹிந்தி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் சுரேகா ஷர்மா. सुरेखा शर्म...
PostPhoto
cict_chennai
on August 02, 2025
கோடி சேலை தருகிற மரபு எங்கிருந்து தொடங்கியது? சங்க காலத்தில் நூல் நூற்றவர்கள் யாராக இருந்தார்கள்? அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? அந்த மரபு இன்று எப்படி உள்ளது? ...
PostPhoto
cict_chennai
on August 01, 2025
சோறு வடித்த கஞ்சி ஆறாக ஓடிய கதை தெரியுமா? சங்க இலக்கியமான பட்டினப்பாலை காவிரிப் பூம்பட்டினத்தில் வருவோர்க்கெல்லாம் சோறு போட்ட முறையை மிக அழகாக காட்சிப்படுத்துகி...
PostPhoto
cict_chennai
on July 31, 2025
பயிலரங்கம் 13: செ.த.ம.நி நடத்தும் "#செயற்கை #நுண்ணறிவு உலகில் #செம்மொழித் #தமிழ் (23.07.2025-29.07.2025) நிறைவு விழாத் தொகுப்பு, நாள்: 29.07.2025 Workshop 13:...
PostPhoto
cict_chennai
on July 31, 2025
தமிழ்மொழியில் திருவள்ளுவரால் எழுதப்பட்ட #திருக்குறளின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் ஹிந்தி மொழியின் மூலம் மிக அழகாக விளக்குகிறார் நீரஜ் குமாத் கரே. नीरज कु...
PostPhoto
cict_chennai
on July 30, 2025
என் தலைவனைச் சந்தேகப்படாதே… #குறுந்தொகைத் தலைவி அப்படி என்ன சொன்னாள்? அவன் வரமாட்டான் என்று சந்தேகப்பட்ட தோழியிடம் தலைவனின் பெருமைகளைச் சொல்லிப் பேசுகிறாள் தலைவ...
PostPhoto
cict_chennai
on July 29, 2025
PM e-Vidya CICT Tamil TV 1st Year Anniversary. The Ministry of Education, Government of India , has launched the PM e-VIDYA initiative, aimed at unifying all ef...
PostPhoto
cict_chennai
on July 28, 2025
தமிழும் திருவள்ளுவரும். தமிழுக்கும் திருவள்ளுவருக்குமான உறவு என்பது ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவாக உள்ளது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி. Tamil...
PostPhoto