செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழியியல் புலம் சார்பில் நடைபெற்று வரும் 'மொழியியல் பார்வையில் மரபிலக்கணங்கள்' என்ற தலைப்பிலான புத்தொளிப் பயிற்சியின் ஒ...
#இறையனார் #களவியல் உரையும் அழகிய உவமைகளும்.
தலைவன் வருத்தத்தைப் போக்க அவன் #தோழன் எப்படிச் சிந்திக்கிறான்? என்பதை #இறையனார் #களவியல் உரை மிகச் சிறப்பாக எடுத்துர...
மணிமேகலை போதிக்கும் அறம் என்ன?
அறம் என்று சொல்லப்படுவது எது என்றால் என்று சொல்லி மணிமேகலை விளக்குகிற இடம் வாழ்வியலின் மிகச் சிறந்த இடம்.
What is the virtue of ...
#இலக்கணம் படிப்பது கடினமா?
உவமை எல்லோருக்கும் தெரியும். அது என்ன உள்ளுறை உவமை? #அகநானூற்றுப் பாடல் வழியாக இந்த #உள்ளுறை உவமைக்கான இலக்கணம் இங்கு எடுத்துரைக்கப்ப...
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலையொளிப் பக்கத்தில் பேராசிரியர் க. பலராமன் அவர்களின் "வள்ளுவத்தைச் சிந்திப்போம்" காணொலிகள் திருக்குறளிலிருந்து பல்வேறு...
#தமிழ்ச்சமூகத்தின் #போர் #அறம் எப்படி இருந்தது?
போர் நிகழும் போது யாரெல்லாம் பாதுகாக்கப்படவேண்டும் என்று #புறநானூறு கூறியதையும் தீயிலிருந்து யாரெல்லாம் காப்பாற...
#சிலப்பதிகாரம் கூறும் குளியல் பொருட்கள்.
#தமிழ்ச்சமூகத்தில் தொன்மைக் காலத்தில் குளியலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சிலப்பதிகாரம் வகைப்படுத்திக் கூறுவதை இந்...
பயிலரங்கம் 12:
செ.த.ம.நி. நடத்திய "#தேசிய #சித்த #மருத்துவ நிறுவன மாணவர்களுக்குச் #சுவடிப் #பயிலரங்கம்" தொடக்க விழாத் தொகுப்பு, நாள்: 16.07.2025.
#CICT #CICTWo...
#தமிழ்த் #தொன்மை #மரபும் #நிலம் சார்ந்த #தெய்வங்களும்.*
#தொல்காப்பியம் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. எந்த நிலத்திற்கு எந்த த...
பயிலரங்கம் 11: "#இந்திய மொழிகளில் #திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" நிறைவு விழா.
#CICT #CICTWorkshop #செம்மொழி #classicaltamil
presidentofindia pmoindia_officia...
பயிலரங்கம் 12: "#தேசிய #சித்த #மருத்துவ நிறுவன மாணவர்களுக்குச் #சுவடிப் #பயிலரங்கம்" தொடக்க விழா அழைப்பிதழ், நாள்: 16.07.2025.
#CICT #CICTWorkshop #செம்மொழி #...
எது அறிவின் பயன்?
#திருவள்ளுவர் மிகச் சிறந்த பதில் ஒன்றைத் தருகிறார். அந்த பதில் என்ன என்பதை எடுத்துரைக்கிறது இந்தக் காணொலி.
Which is the use of knowledge?
Thi...
"Honoured to have received the YOGA SANGAM PATRA from the Ministry of Ayush, recognising my role as a proud organiser of a Yoga demonstration on the Internation...
#மகாபாரதப் போரில் #பாண்டவர்களுக்கும் #கெளரவர்களுக்கும் உணவளித்த சங்க கால அரசன் யார்?
மகாபாரதப் போர் நடந்தபோது இரு படைகளுக்கும் #சேர# அரசன் அவர்கள் பசியாறும்பட...
உயிர் பெரிதா? மானம் பெரிதா?
தண்ணீர் தராமல் தன்னை அவமானப்படுத்தியபோது அந்தத் தண்ணீரைக் குடிக்காமல் சிறையிலிருந்த அரசன் என்ன செய்தான்? என்பதை விளக்குகிறது #புறநா...
90