தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
ஒரு இலக்கியம் அப்படியே பின்பற்றச் சொல்கிறது. இன்னொரு இலக்கியம் அதற்கு மாற்றான சிந்தனையை முன்வைக்கிறது. மாற்றான சிந்தனை என்றாலும்...
ஒலிம்பிக் Platform Diving விளையாட்டிற்குச் சங்ககாலத்தில் என்ன பெயர்?
ஒலிம்பிக்கின் முக்கிய விளையாட்டுகளில் Platform Diving என்பதும் ஒன்று. இந்த விளையாட்டு சங்க...
உயிரினப் பாகுபாடும் #தொல்காப்பியமும்
உயிரினங்களை ஆறுவகையாக வகைப்படுத்தி பலர் கூறியபோதிலும் தொன்மைத் #தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாகத் திகழும் #தொல்காப்பியம் உயிரி...
#புத்தொளிப் #பயிற்சி வகுப்பு – 02: #செம்மொழித் #தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய ‘#மொழியியல் பார்வையில் #தமிழ் மரபிலக்கணங்கள் (09.07.2025 – 22.07.2025) தொடக்க ...
கள்வனோ என் கணவன்?… #கண்ணகி இந்த வரியை யாரைப் பார்த்து கேட்கிறாள் தெரியுமா?
#கோவலன் இறந்த செய்தியைக் கண்ணகி முதலில் கேள்விப்பட்டவுடன் என் கணவன் கள்வனா? என்ற கேள்...
புத்தொளிப் பயிற்சி வகுப்பு – 02: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் ‘மொழியியல் பார்வையில் தமிழ் மரபிலக்கணங்கள் (09.07.2025 – 22.07.2025) தொடக்க விழா ...
பயிலரங்கம் 11: "#இந்திய மொழிகளில் #திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" தொடக்க விழா.
#CICT #CICTWorkshop #செம்மொழி #classicaltamil
presidentofindia pmoindia_officia...
பயிலரங்கம் 10: “#தமிழகக் #கலைகளும் #பனுவலாக்கமும்” (09.07.2025-18.07.2025) எனும் #நுண்ணாய்வுப் பயிலரங்கின் தொடக்க விழா, நாள்: 09.07.2025
Workshop 10: Inaugural...
வாயிலோயே வாயிலோயே…
இது இளங்கோவடிகள் கூற்றா? ஒளவையின் கூற்றா?
கோவலன் இறந்தபிறகு கண்ணகி பாண்டியமன்னனின் அரண்மனையில் வாயில் காப்பாளனைப் பார்த்து வாயிலோயே வாயிலோயே...
#திருமுருகாற்றுப்படை - #முருகனின் ஆறுமுகங்களும் #திருச்செந்தூர் வழிபாடும்.
#நக்கீரர் எழுதிய #திருமுருகாற்றுப்படை முருகனின் சிறப்புகளையும் அறுபடைவீடுகளின் பெருமை...
மரத்தை உறவாக நேசித்த சங்க கால மனிதர்கள்:
இன்றல்ல, நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு புன்னை மரத்தைத் தன் சகோதரியாகப் பார்த்த தலைவியும் அந்த மரத்தைத் ...
#தேனஞ்சு, #ஆனஞ்சு சொற்களும் #தமிழ் #இலக்கியப் பாடல் குறிப்பும், பஞ்சாமிர்தம் தெரியும்… அது என்ன தேனஞ்சு?
Words of #Thenanju, #Ananju and reference of #Tamil li...
#நான்மணிக்கடிகை சொல்லும் #கல்வியின் சிறப்பு…
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் #புறநானூற்றில் #கல்வி கற்கச் சொன்ன வழிமுறையோடு #நான்மணிக்கடிகை சொல்லும் கல்வி குறித்த...
சங்க இலக்கியத்தில் குடும்ப மேன்மையும் தலைவன் தலைவி வாழ்முறையும் : குறுந்தொகையின் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (எண் - 167) என்னும் பாடல் சொல்லும் சங்க கால...
துறவு - உறவு: உதடுகள் ஒட்டாத திருக்குறள்(341) சொல்லும் வாழ்வியல் தத்துவம்
Thirukkural Verse (341) expresses the philosophy of the relationship between renunciat...
105