What's new?
Latest photo

CICT Chennai official

871 posts
Follow Us
cict_chennai
on July 12, 2025
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! ஒரு இலக்கியம் அப்படியே பின்பற்றச் சொல்கிறது. இன்னொரு இலக்கியம் அதற்கு மாற்றான சிந்தனையை முன்வைக்கிறது. மாற்றான சிந்தனை என்றாலும்...
PostPhoto
cict_chennai
on July 11, 2025
ஒலிம்பிக் Platform Diving விளையாட்டிற்குச் சங்ககாலத்தில் என்ன பெயர்?  ஒலிம்பிக்கின் முக்கிய விளையாட்டுகளில் Platform Diving என்பதும் ஒன்று. இந்த விளையாட்டு சங்க...
PostPhoto
cict_chennai
on July 10, 2025
உயிரினப் பாகுபாடும் #தொல்காப்பியமும் உயிரினங்களை ஆறுவகையாக வகைப்படுத்தி பலர் கூறியபோதிலும் தொன்மைத் #தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாகத் திகழும் #தொல்காப்பியம் உயிரி...
PostPhoto
cict_chennai
on July 09, 2025
#புத்தொளிப் #பயிற்சி வகுப்பு – 02: #செம்மொழித் #தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய ‘#மொழியியல் பார்வையில் #தமிழ் மரபிலக்கணங்கள் (09.07.2025 – 22.07.2025) தொடக்க ...
PostPhoto
cict_chennai
on July 09, 2025
கள்வனோ என் கணவன்?… #கண்ணகி இந்த வரியை யாரைப் பார்த்து கேட்கிறாள் தெரியுமா? #கோவலன் இறந்த செய்தியைக் கண்ணகி முதலில் கேள்விப்பட்டவுடன் என் கணவன் கள்வனா? என்ற கேள்...
PostPhoto
cict_chennai
on July 08, 2025
புத்தொளிப் பயிற்சி வகுப்பு – 02: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் ‘மொழியியல் பார்வையில் தமிழ் மரபிலக்கணங்கள் (09.07.2025 – 22.07.2025) தொடக்க விழா ...
PostPhoto
cict_chennai
on July 08, 2025
பயிலரங்கம் 11: "#இந்திய மொழிகளில் #திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" தொடக்க விழா. #CICT #CICTWorkshop #செம்மொழி #classicaltamil presidentofindia pmoindia_officia...
PostPhoto
cict_chennai
on July 08, 2025
பயிலரங்கம் 10: “#தமிழகக் #கலைகளும் #பனுவலாக்கமும்” (09.07.2025-18.07.2025) எனும் #நுண்ணாய்வுப் பயிலரங்கின் தொடக்க விழா, நாள்: 09.07.2025 Workshop 10: Inaugural...
PostPhoto
cict_chennai
on July 08, 2025
வாயிலோயே வாயிலோயே… இது இளங்கோவடிகள் கூற்றா? ஒளவையின் கூற்றா? கோவலன் இறந்தபிறகு கண்ணகி பாண்டியமன்னனின் அரண்மனையில் வாயில் காப்பாளனைப் பார்த்து வாயிலோயே வாயிலோயே...
PostPhoto
cict_chennai
on July 07, 2025
#திருமுருகாற்றுப்படை - #முருகனின் ஆறுமுகங்களும் #திருச்செந்தூர் வழிபாடும். #நக்கீரர் எழுதிய #திருமுருகாற்றுப்படை முருகனின் சிறப்புகளையும் அறுபடைவீடுகளின் பெருமை...
PostPhoto
cict_chennai
on July 06, 2025
மரத்தை உறவாக நேசித்த சங்க கால மனிதர்கள்: இன்றல்ல, நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு புன்னை மரத்தைத் தன் சகோதரியாகப் பார்த்த தலைவியும் அந்த மரத்தைத் ...
PostPhoto
cict_chennai
on July 05, 2025
#தேனஞ்சு, #ஆனஞ்சு சொற்களும் #தமிழ் #இலக்கியப் பாடல் குறிப்பும், பஞ்சாமிர்தம் தெரியும்… அது என்ன தேனஞ்சு? Words of #Thenanju, #Ananju and reference of #Tamil li...
PostPhoto
cict_chennai
on July 04, 2025
#நான்மணிக்கடிகை சொல்லும் #கல்வியின் சிறப்பு… ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் #புறநானூற்றில் #கல்வி கற்கச் சொன்ன வழிமுறையோடு #நான்மணிக்கடிகை சொல்லும் கல்வி குறித்த...
PostPhoto
cict_chennai
on July 03, 2025
சங்க இலக்கியத்தில் குடும்ப மேன்மையும் தலைவன் தலைவி வாழ்முறையும் : குறுந்தொகையின் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (எண் - 167) என்னும் பாடல் சொல்லும் சங்க கால...
PostPhoto
cict_chennai
on July 02, 2025
துறவு - உறவு: உதடுகள் ஒட்டாத திருக்குறள்(341) சொல்லும் வாழ்வியல் தத்துவம் Thirukkural Verse (341) expresses the philosophy of the relationship between renunciat...
PostPhoto